Wednesday 24 July 2019

ஒரு முக்கிய அறிவிப்பு


நமது கல்விரகு சேனலில் கடந்த சில தினங்களாக  தினமும் இரவு 7 மணிக்கு நடப்பு நிகழ்வுகள் தினமணி , இந்து தமிழ் திசை மற்றும் அதை தவிர்த்து ஆங்கில செய்திதாள்கள், முக்கிய நடப்பு நிகழ்வுகள் இணையதளங்களில் உள்ள நடப்பு நிகழ்வுகள் சேர்த்து ஒரு முழு தொகுப்பாகா வீடியோ மற்றும் PDF தேர்வு வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. நண்பர்கள் அனைவரும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்டில் பதிவிடவும்.

 TNPSC சம்பந்தமான தமிழ் மற்றும் பொது அறிவுக்கான தேர்வுகள்  இந்த ப்ளாக்கில் இனிமேல் இடம்பெறும். நடப்பு நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்தவாறு தற்போது இதற்கும் தங்கள்து ஆதரவை தொடர்ந்து அளியுங்கள் நண்பர்களே. உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் தெரிவியுங்கள்.

Tuesday 23 July 2019

ஜூலை 24 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 24 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)     இந்தியா முழுவதும் எத்தனை போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது?
21
22
23
24

விடை: 23 (அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 8, டெல்லியில் 7 உள்ளதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


2)     தமிழக போக்குவரத்து கழகங்கள் மறுக்கட்டமைப்பு திட்டத்தின் படி எத்தனை  மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது?
500
1000
1500
2000

விடை: 2000( 12000 பி.எஸ் 4 ரக பேருந்துகள் வாங்கவும் திட்டமிடப்ப்ட்டு உள்ளது) ( முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க ஜெர்மனி கேஎப்டபிள்யூ நிதியுதவி அளிக்கவுள்ளது. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 மதுரையிலும், 10 கோவையிலும் இயங்க உள்ளன)
(இதன் முன்னோட்டமாக 2 மின்சார பேருந்துகள் சென்னையில் அசோக் லேலண்ட நிறுவனத்தின் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.)





3)      இந்த ஆண்டில் வருமானவரி வசூல் இலக்கு எத்தனை கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது?
16000
75000
85000
92500

விடை: 92500 கோடி ( ஜூலை 31 கடைசி தேதி. தற்போது வரை 16,560 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்) ( கடந்த வருடம் 85 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததில் 75,100 கோடி வசூலிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை அபராதத்துடன் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது )

4)      ஒரு மாவட்டத்தில் சராசரி மக்கள் தொகை எத்தனை லட்சத்திற்கு மேல் இருந்தால் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும்?
10 லட்சம்
15 லட்சம்
20 லட்சம்
25 லட்சம்

விடை: 20 லட்சம் ( ஒரு மாவட்டத்தில் 10 அல்லது 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. )



நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

5)      ஆதாயம் தரும் பதவி எது என்பதை நிர்ணயிக்க மொத்தம் எத்தனை பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது?
3
8
15
22

விடை: 15 ( 10 மக்களவை உறுப்பினர்கள், 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் ) ( சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர், ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக்கூடாது என்பது அரசியலமைப்பு கூறுகிறது. அது என்ன வகையான பதவிகள் ஆதாயம் தரும் பதவிகள் என்பதை வரையறை செய்ய தற்போது குழு அமைக்கப்பட்டு உள்ளது)


6)      தற்போது மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பணியிட பாதுகாப்பு மசோதா சட்ட நடைமுறைகள் ஒரு நிறுவனத்திற்கு எத்தனை பேர் இருந்தால் பொருந்தும் என கூறப்பட்டு உள்ளது?
5
10
15
20

விடை: 10 அல்லது அதற்கு மேல் ( நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயிக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது  மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் சுங்வார் தெரிவித்துள்ளார். இது 13தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)



நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

7)      1954 முதல் தற்போது வரை எத்தனை வெளிநாட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன?
250
264
272
321

விடை: 272 ( வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் இதில் அடங்குவர். மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்)

8)      தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் வெளியிட காலக்கெடு எப்போது வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது?
ஆகஸ்டு 31
செப்டம்பர் 31
டிசம்பர் 31
ஜனவரி 31 , 2020

விடை: ஆகஸ்ட் 31,2019 ( உச்சநீதிமன்றம் அனுமதி) (இந்த பட்டியல் தயாரிக்கும் குழு தலைவர் பிரதீப் ஹஜேலா )



நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      உலக்கோப்பை மகளிர் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்?
1
2
3
4

விடை: 1 ( நாமக்கலை சேர்ந்த பி.மாரியம்மாள்)
10)  பிரிட்டன் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்?
போரிஸ் ஜான்ஸன்
ஜெரிமி ஹன்ட்
தெரசா மே
கேமரூன்

விடை: போரிஸ் ஜான்ஸன் ( இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவார்)



நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

11)  தற்போது மரணமடைந்த லீ பெங் என்பவர் எந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஆவார்?
சீனா
ஜப்பான்
சிங்கப்பூர்
மலேசியா

விடை: சீனா ( 1987 முதல்  1998 வரை 4 வது பிரதமராக இருந்தவர். இவர் காலத்தில்தான் 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கப்போராட்டத்தில் ஏராளமானவர்கள் இறந்தனர்)

12)  பார்ச்சூன் வெளியிட்டுள்ள 500 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது?
100
102
106
109

விடை: 106 ( கடந்த ஆண்டை விட 42 இடங்கள் முன்னேறி உள்ளது. கடந்த வருடம் 106 ஆவது இடத்தில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 117 வது இடத்திற்கு சென்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் ஓஎன்ஜிசி(160), எஸ்பிஐ(236), டாடா மோட்டார்ஸ்(265), பிபிசிஎல்(275), ராஜேஸ் எக்ஸ்போர்ட் (495).   முதலிடத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் எப்போதும் போல் முதலிடத்தில் உள்ளது)



நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

Monday 22 July 2019

ஜூலை 23 நடப்பு நிகழ்வுகள்

கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 23 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.

1)      சந்திராயன் 2 செயற்கைக்கோளை கொண்டு சென்ற ஜி.எஸ்.எல்.வி மார்க்3 எம் 1  ராக்கெட் முந்தைய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விட செயல்படும் எத்தனை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது?
10
15
20
25

விடை: 15 ( முதல் முறையாக ஒரே திட்டத்தில் மூன்று கருவிகள் ( ஆர்பிட்டர், லேண்டர், ரோவர்) அனுப்பி உள்ளது இதுவே முதன் முறையாகும். நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலமாகும். சந்திராயன் 1 இல் 11 உபகரணங்கள் அனுப்பப்பட்டன.( இந்தியா 5, ஐரோப்பாவின் 3, அமெரிக்காவின் 2, பலேரியாவின் 1 )    ( சந்திராயன் 2 இல் மொத்தம் 14 உபகரணங்கள் அனுப்பப்படுகின்றன. இதில் 13 இந்திய உபகரணங்கள், 1 அமெரிக்க உபகரணமான ரெற்றோ ரிப்ளக்டர் ஆகும் )

2)      அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக யார் நியமிக்கப்பட்டு உள்ளார்?
ஆர்.பி.உதயகுமார்
கே.ராதாகிருஷ்ணன்
சந்தோஷ் பாபு
செல்லூர் ராஜூ

விடை: கே.ராதாகிருஷ்ணன் ( கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் )நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.


3)      தமிழகத்தில் உணவுப்  பூங்கா எந்த இடத்தில் அமைய உள்ளது?
சென்னை
சேலம்
ஈரோடு
மதுரை

விடை: சென்னை ( இதே போல் கால்நடை பூங்கா சேலம் தலைவாசல் பகுதியில் அமைய உள்ளது. இது ஆசியாவில் மிக்ப்பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      முதல் பல்கலைக்கழகமான போலோக்னோ பல்கலைக்கழகம்  எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?
இஸ்ரேல்
இத்தாலி
பிரான்ஸ்
அமெரிக்கா

விடை: இத்தாலி (கி.பி1088) (இர்நேரியஸ், பெப்போ ஆகிய இரண்டு அறிஞர்களால் உருவாக்கப்பட்டது)

5)      தற்போது மருந்து தரக்கட்டுப்பாடு வாரியம் எத்தனை மருந்துகளை தரமற்றவை என அறிவித்துள்ளது?
20
23
26
28

விடை: 26 ( மொத்தம் 843 மருந்துகளில் 817 தரமற்றவை என கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஹிமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவில் தமிழகத்தில் திருவள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      ஒடிசாவின் கட்டாக் நகரில் நடைபெற்ற போட்டியில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா மொத்தம் எத்தனை பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளது?
2
4
7
9

விடை: 7
7)      ஆர்டெமிஸ் என்ற நிலவுக்கு பெண் வீராங்கனையை அனுப்பும் திட்டத்தை எந்த நாடு செயல்படுத்த உள்ளது?
இரஷ்யா
இந்தியா
அமெரிக்கா
இந்தியா

விடை: அமெரிக்கா ( 20024 இல் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 1960 இல் அனுப்பியதை அடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது )

8)      சந்திராயன் 2 விண்கலம் முதல் நாளில் உத்தேசித்ததைவிட எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது?
2000
4000
6000
8000

விடை: 6000

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

9)      உலக பத்திரிக்கை குறியீட்டெண்ணில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
134
136
138
140

விடை: 140 ( எல்லை கடந்த செய்தியாளர்கள் என்ற அமைப்பால் 180 நாடுகளில்  நடத்தப்பட்ட  ஆய்வில் இந்த  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016 இல் 133, 2017 இல் 136, 2018 இல் 138 ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 6 பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை மேற்கொண்டதால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ) 

10)  மீனவர்களுக்கு மானியம் அளிப்பதில் முதலிடம் எந்த மாநிலம் பெற்றுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
குஜராத்
கர்நாடகா
விடை: குஜராத் (247 கோடி) ( கர்நாடகா 243.60 கோடி, தமிழ்நாடு 180 கோடி, ஆந்திரா 109 கோடி என WTO க்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ) ( மகாராஷ்டிர அரசு 54.70 கோடி, கேரளா 41.90 கோடி, கோவா 16.50 கோடி, மேற்குவங்கம் 8.40 கோடி, ஒடிசா 3.30 கோடி)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

Sunday 21 July 2019

ஜூலை 22 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 22 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1)     டிஜிட்டல் பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் பங்குகள் எத்தனை சதவீதம்?
50
55
60
65

விடை: 55 ( நெட் பேங்கிங் 24%, யுபியை 20% ) ( இந்திய அளவில் பணபரிமாற்றத்திற்கு அதிக அளவில் விரும்பும் செயலியாக கூகுள்-பே உள்ளது)

2)     2017-2018 நிதியாண்டில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் எவ்வளவு?
8 லட்சம் கோடி
9 லட்சம் கோடி
10 லட்சம் கோடி
12 லட்சம் கோடி

விடை: 10 லட்சம் கோடி ( 10.2 லட்சம் கோடி )

3)     சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் எத்தனை ஆறுகளை தூய்மைப்படுத்த 5000கோடி நிதி ஒதுக்கியுள்ளது?
31
32
33
34

விடை: 34 ( 16 மாநிலங்கள், 77 நகரங்கள், 34 ஆறுகளுக்கு 5870.55 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்)
4)     தேர்தல் நிதிப்பத்திரங்கள் கடந்த ஒரு ஆண்டில் எவ்வளவு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது?
4000 கோடி
5000 கோடி
6000 கோடி
7000 கோடி

விடை: 5000 கோடி ( 5,851 கோடி ) ( இதில் 20 கோடி குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றம் செய்யாததால் காலாவதியாகிவிட்டது) (டெல்லியில் மட்டும் 4,751 கோடி பத்திரங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இங்கு விற்பனை செய்யப்பட்டது 874 கோடி. பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலம் அங்கு உள்ளதால் இவ்வளவு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது ) ( சென்னையில் 184 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது )

5)     பூஷன் பட்வர் குழு எதற்காக அமைக்கப்பட்டுள்ளது?
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்த
கல்லூரி மாணவர்களின் உதவித்தொகை குறித்து ஆராய
ஒரே நேரத்தில் 2 பல பட்டப்படிப்புகள் படிப்பது குறித்து ஆராய
கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை கண்காணிக்க

விடை: ஒரே நேரத்தில் 2 பல பட்டப்படிப்புகள் படிப்பது குறித்து ஆராய (இவர் யுஜிசியின் துணைத்தலைவர் ஆவார். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஃபுர்கான் கமர் என்பவர் தலைமையில் இதே காரணத்திற்கு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதற்கு அனுமதி அளித்தாலும் யுஜிசி நிராகரித்தது)

6)      சர்வதேச தடகள போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
மலேசியா
செக் குடியரசு
இந்தோனேசியா
கத்தார்

விடை: செக் குடியரசு ( இதில் ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்) ( கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற தபோர் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் வென்று தங்கம் வென்றார்) (இவர் இதற்கு முன் கிளாட்னோ போட்டி, குண்டோ போட்டி, போன்ஸான் தடகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்று ஒரே மாதத்தில் 5 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் )




7)      இந்தோனேசிய பேட்மிட்டன் போட்டியில் சிந்து என்ன பதக்கம் வென்றார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
எதுவுமில்லை

விடை: வெள்ளி ( ஜப்பான் வீரர் அகேன் அமருச்சியிடம் தோல்வியடைந்தார் )

8)      எம்எஸ்கே பிரசாத் எதன் தலைவராக உள்ளார்?
பாட்மிட்டன் குழு தலைவர்
பிசிசிஐ தேர்வுகுழு தலைவர்
இந்திய ஒலிம்பில் சங்க தலைவர்
இந்திய ஆடவர் ஹாக்கி பயிற்சியாளர்

விடை: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் ( இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அம்பத்தி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் இவரை சேர்க்காததால் சர்ச்சை எழுந்த நிலையில் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் )

9)      2019 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு யார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்?
பிரியதர்ஷினி
கோதண்டராமன்
சௌம்யா
ஆர்த்தி என்.ராவ்

விடை: சௌம்யா ( இவர் டிசம்பர் 15 முதல் 2020 ஜனவரி 1 வரை நடைபெறும் 93 வது மாநாட்டுக்கு தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சங்கீத கலாச்சார்யா விருதுக்கு வாய்ப்பாட்டு கலைஞர்கள் சீதா நாராயணன், எம்.எஸ்.ஷீலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கோதண்டராமன் மற்றும் ராஜ்குமார் டிடிகே விருதுகளையும், டாக்டர் ஆர்த்தி என்.ராவ் இசைக்கலைஞர் விருதையும் பெற்றுள்ளார். இந்த விருதுகள் ஜனவரி 1 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.) ( நிருத்ய கலாநிதி விருது பிரியர்ஷினிக்கு ஜனவரி 3 ஆம் தேதி நடனவிழாவின் தொடக்கவிழாவில் வழங்கப்பட உள்ளது )

10)  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொடர் ஓட்டமாக 90 நாட்களில் 4,035 கி.மீ கடந்த  சுபியா என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ?
உத்திரப்பிரதேசம்
இராஜஸ்தான்
பஞ்சாப்
ஹரியானா

விடை: இராஜஸ்தான்
11)  வங்கதேச பெண் எழுத்தாளாரன தஸ்லிமா நஸ்ரினுக்கு தற்போது எத்தனை நாட்கள் விசா நீட்டிக்கப்பட்டு உள்ளது?
3 மாதம்
6 மாதம்
9 மாதம்
1 வருடம்

விடை: 1 வருடம் ( 2004 முதல் இந்தியாவில் வசிக்கும் இவர் 1994 இல் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் எழுதியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியேறினார் ) ( இவர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்)

12)  நெடுஞ்சாலை கட்டுமான திட்டங்களுக்கு 1.25 லட்சம் கோடி கடனளிக்க முன்வந்துள்ள நிறுவனம் எது?
ரிலையன்ஸ்
விப்ரோ
எல்ஐசி
அதானி குழுமம்

விடை: எல்ஐசி ( 8.41 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டத்திற்கு இந்த கடனளித்துள்ளது. வருடத்திற்கு 25 ஆயிரம் கோடி வீதம் 2024 வரை அளிக்க திட்டமிட்டுள்ளது) ( தற்போது 5.35 லட்சம் கோடி ரூபாய அளவுக்கு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது )


13)  நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் எத்தனை சதவீதம் இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கியால் கூறப்பட்டு உள்ளது?
4.0
4.1
4.2
4.3

விடை: 4.1

14)  தைபேவில் 2 வது உலக காது கேளாதோர் பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் ஜெ.ஜெர்லின் அனிகா எந்த பட்டம் வென்றுள்ளார்?
தங்கம்
வெள்ளி
வெண்கலம்
4 வது இடம்

விடை: தங்கம் ( இவர்  முதல் நிலை வீராங்கனையான ஃபிஞ்சா ரோசெண்டாலை எதிர்த்து வென்றுள்ளார் )

Saturday 20 July 2019

ஜூலை 21 நடப்பு நிகழ்வுகள்


கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூலை 21 நடப்பு நிகழ்வுகள் தேர்வு 100% நோக்கிய பயணம்

தினசரி நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,  பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.


1)     தற்போது காலமான ஷீலா திட்ஷித் டெல்லி முதல்வராக எத்தனை முறை இருந்துள்ளார்?
1
2
3
4

விடை:  3 ( 1998 முதல் 2013 வரை )  ( டெல்லியில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர் ஆவார் ) ( 2014 இல் கேரளாவில் 6 மாதம் ஆளுநராக இருந்தார்) ( ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் ) (முதன் முதலில் 1984 ஆன் ஆண்டு உத்தரபிரதேசம் கனோஜ் மக்களவை தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்) ( இந்த ஆண்டு ஜனவரி 10 முதல் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

2)     தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண நீர் மேலாண்மை இயக்கத்துக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
1000
1250
1500
2000

விடை: 1250 ( மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் ரூ.750 கோடியும், தமிழக அரசு 500 கோடியும் செலவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது) ( சென்னையில் 210 நீர் நிலைகளில் 110 நீர் நிலைகளுக்கு ரூ.100 கோடி செலவில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது)

3)      நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் எதற்காக செயல்படுத்தப்படுகிறது?
காவிரியின் குறுக்கே அணைக்கட்ட
காவிரியின் உரிய நீரை பெற்று தர
காவிரியை மற்ற நதிகளுடன் இணைக்க
காவிரியை தூய்மைப்படுத்த

விடை: காவிரியை தூய்மைப்படுத்த  நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

4)      அசாமி, சிந்தி, ஈப்ரு உள்ளிட்ட மொழிகளில் எந்த நூல் மொழிபெயர்க்கப்பட உள்ளது?
தொல்காப்பியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்

விடை: திருக்குறள்

5)      தமிழ்பல்கலைக்கழகத்தில் யார் பெயரில் ஆய்விருக்கை நிறுவப்பட உள்ளது?
வீரமாமுனிவர்
ராபர்ட் கால்டுவெல்
ஜி.யு.போப்
ஜூலியன் வில்சன்

விடை: ராபர்ட் கால்டுவெல்  ( ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 2 லட்சம் வருமானம் மிகாமல் உள்ளோர்க்கு 2 லட்சம் வரை வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

6)      தமிழகத்தின் கடன்சுமை தற்போது எவ்வளவு உள்ளது?
1 லட்சம் கோடி
2 லட்சம் கோடி
3 லட்சம் கோடி
4 லட்சம் கோடி

விடை: 3 லட்சம் கோடி ( 3 லட்சத்து 26 ஆயிரத்து 518  கோடி 2017-18 அறிக்கைபடி) ( 2016-17 இல் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394  கோடியாக இருந்தது.) (தற்போது 15.22 % அதிகரித்துள்ளது)

  

7)      இந்திய அரசியலமைப்பில் மிகை செலவினம் முறைப்படுத்த வேண்டும் எந்த பிரிவில்  கூறப்பட்டு உள்ளது?
201
203
205
207

விடை: 205 ( 2012-2017 ஆண்டுகளில் மிகை செலவினம் 1,099 கோடியே 58 லட்சம்  முறைப்படுத்தப்படவில்லை)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

8)      தற்போது எந்த பேமன்ட் வங்கி மூடப்பட உள்ளதாக சொல்லப்பட்டு உள்ளது?
ஏர்டெல்
ரிலையன்ஸ்
ஆதித்யா பிர்லா ஐடியா
போஸ்டல்

விடை: ஆதித்யா பிர்லா ஐடியா ( ஜூலை 26 ஆம் தேதிக்குள் அதில் பணம் செலுத்தியவர்கள் வேறுவங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.) கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். ( 2015 இல் ரிசர்வ் வங்கி 7 பேமன்ட் வங்கிகள் தொடங்க அனுமதி அளித்தது.) ( முதலில் ஆத்தியா பிர்லா நுவோ பேங்க் என பெயருடன் தொடங்கப்பட்டது. 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த வங்கிகள் கடன் வழங்க இயலாது. 2016 ஆம் ஆண்டு ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் ஆதித்யா பிலா நுவோ வங்கியுடன் இணைந்த நிலையில் ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது)

9)      லண்டனை தலைமையிடமாக கொண்ட யூகவ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகளவில் அதிகம் விரும்பப்படுவர்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளவர் யார்?
பில்கேட்ஸ்
நரேந்திரமோடி
பாரக் ஒபாமா
மகேந்திர சிங் தோனி

விடை: பாரக் ஒபாமா ( முதல் இடம் பில்கேட்ஸ் ) ( பெண்கள் பட்டியலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா) ( இந்தியாவில் முதல் இடம் இந்திய பிரதமர் மோடி, இரண்டாம் இடம் மகேந்திரசிங் தோனி) ( மகளிர் பிரிவில் மேரி கோம், 2 வது இடத்தில் கிரண்பேடி )

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
  
10)  கஜகஸ்தான் அஸ்டானாவில் நடந்த அதிபர் கோப்பையில் இந்திய வீரர் ஷிவ தாபா எந்த பிரிவில் தங்கம் வென்றார்?
61
63
60
81

விடை: 63  ( புதிதாக அறிமுகப் செய்யப்பட்ட எடைப்பிரிவாகும் )

11)  ஆப்பிரிக்க நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வென்றது?
செனகல்
அல்ஜீரியா
ஜிம்பாவே
நைஜீரியா

விடை: அல்ஜீரியா ( 2 வது முறையாக 1990 க்கு பின் பட்டம் வென்ற்து)

நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.

12)  தற்போது ஈரானால் கடத்தப்பட்ட ஸ்டெனா இம்பெரா எந்த நாட்டுக் கப்பல் ஆகும்?
அமெரிக்கா
பிரிட்டன்
இரஷ்யா
பிரான்ஸ்

விடை: பிரிட்டன்  ( சில மாதங்களுக்கு முன்பு சிரியாவுக்கு எண்ணெய் வழங்க சென்ற ஈரான் கப்பலான கிரேஸ் 1 என்ற கப்பலை பிரிட்டன் பிடித்து வைத்தது)


நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம்.  நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.