கல் விரகு (கல்வி தந்திரம்)
ஜூன் 29 நடப்பு நிகழ்வுகள் தேர்வு
தினசரி
நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொதுத் தமிழ் ,
பொது அறிவியல் தேர்வுகள் எழுதிப் பார்க்கவும் கீழ் உள்ள லிங்க்ல் சென்று பார்க்கவும்.
TNPSC
போன்ற போட்டித் தேர்வு படிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளுக்கு பகிரவும்.
1) விஜய் கோகலே என்பவர் எந்த துறை செயலர் ஆவார்?
உள்துறை
உணவு வழங்கல் துறை
வெளியுறவுத்துறை
பாதுகாப்பு துறை
விடை: வெளியுறவுத்துறை
2) இந்தியா எந்த நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவுடம் இணைந்து செயல்பட
முடிவெடுத்துள்ளது?
வெனிசுலா
ரஷ்யா
ஈரான்
சீனா
விடை: ஈரான்
( ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார
தடையை ஏற்று அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குதல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்த
முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஜப்பானில் ஜொன் 28 இல் நடைபெற்ற ஒசாகா மாநாட்டில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
3) உணவுப் பொருள்களின் மானியம் தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது?
1.15 லட்சம் கோடி
1.25 லட்சம் கோடி
1.35 லட்சம் கோடி
1.45 லட்சம் கோடி
விடை:
1.45 லட்சம் கோடி ( மத்திய அமைச்சர் இந்தியா முழுவதும் ஒரே தேசம், ஒரே குடும்ப
அட்டை என்ற திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது )
4) போக்குவரத்து காவலர்களுக்கு விதிமீறலில் ஈடுபடுவோரை மின்னணு முறையில் அபராதம் விதிக்கும் கருவி எந்த
வங்கியிடம் இருந்து வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட உள்ளது?
இந்தியன் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கை
பேங்க் ஆஃப் இந்தியா
விடை; ஸ்டேட்
பாங்க ஆஃப் இந்தியா ( இந்த கருவி முதல் முறையாக்
750 கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளை வாகன் மற்றும் சாரதி ஆகிய மென்பொருள்களுடன்
இணைப்பதன் மூலம் எளிதாக முந்தைய பணப்பரிவர்த்தனை, அபராதம், குற்றச்செயல்கள், விதிமீறல்கள்
ஆகியவற்றை கண்டறிய இயலும்) ( உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி ஆவார் )
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
5) எந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது?
மிசோரம்
நாகலாந்து
ஜம்மு காஷ்மீர்
ஹரியானா
விடை: ஜம்மு
காஷ்மீர் ( இதற்கான ஒப்புதல் மக்களவையில்
வழங்கப்பட்டது. (கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்) ஜூலை 3 ஆம் தேதியுடன் காலக்கெடு முடவடைய இருந்த நிலையில் , ரமலான் நோன்பு
மற்றும் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ள அமர்நாத் யாத்திரை நடைபெறுவதால் இந்த
ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணைய கருத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது)
6) ஜப்பானி ஒசாகா ஜி20 மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு
எத்தனை அம்ச அணுகுமுறையை முன் வைத்துள்ளது?
1
3
5
7
விடை:
5 (பிரிக்ஸ்
நாடுகளுக்கு இடையே பாரபட்சமற்ற முடிவுகள்,
கச்சா எண்ணெய் விலை குறைக்க நடவடிக்கை, பிரிக்ஸ்
வங்கி மூலம் நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துதல், பேரிடர் மீட்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத
எதிர்ப்பு )
7) நாகராஜ் நாயுடு என்பவர் யார்?
ஐ.நாவுக்கான இந்திய தூதர்
ஐ.நாவுக்கான இந்திய துணைத்தூதர்
உலகவங்கிக்கான இந்திய உறுப்பினர்
யுனெஸ்காவுக்கான இந்திய
உறுப்பினர்
விடை: ஐ.நாவுக்கான
இந்திய துணைத்தூதர் ( ‘யூத எதிர்ப்பு, இனவெறி,
வெறுப்புணர்வ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஐ.நா
கூட்டத்தில் இவர் கலந்து கொண்டு யூதர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் நிலைப்பாடு உள்ளதை
தெளிவுப்படுத்தினார்)
8) என்ரிக் பெனா நீட்டோ என்பவர் எந்த நாட்டு அதிபர ஆவார்?
மெக்ஸிகோ
கனடா
பிரேசில்
இஸ்ரேல்
விடை: மெக்ஸிகோ
( ஒசோகா ஜி20 மாநாட்டில் இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சர் ஜெய்சங்கர், மெக்ஸிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்ட், கனடா வெளியுறவு துறை அமைச்சர்
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுடன் உறவு மேம்பாடு குறித்து பேசினார்)
( இந்தியாவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு பொருளாதாரம், அறிவியல்
ஆகியவற்றில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது)
9) நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய புதிய ரக ஏவுகணை பரிசோதனை
எந்த நாடு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது?
ரஷ்யா
இஸ்ரேல்
சீனா
அமெரிக்கா
விடை: சீனா
( நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவக்கூடிய ‘பலிஸ்டிக்’
ரக ஏவுகணையான (எஸ்எல்பிஎம்) ஜே எல் – 3 வெற்றிகரகமாக
பரிசோதிக்கப்பட்டதாக அந்த நாடு அரசு செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது)
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
10) நாசா , எந்த கிரகத்தின் நிலவின் மீது ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனை
செய்ய உள்ளது?
செவ்வாய்
வெள்ளி
சனி
நெப்டியூன்
விடை: சனி
( சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில்
(62 நிலவுகளில் ஒன்று) டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தின் மூலம் ஆய்வு செய்ய உள்ளது. ( கல் விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்) இதற்கான செலவு 85 கோடி டாலர் (5,850 கோடி) ஆகும். இது வரும் 2026 ஆம் ஆண்டு விண்ணில்
ஏவப்பட உள்ளது. இது 2034 இல் டைட்டனில் தரையிறங்கும்)
11) இணைய நேரலை முறையில் பட்டமளிப்பு வழங்க உள்ள முதல் பல்கலைக்கழகம்
எது?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
அன்னை தெரசா பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
விடை: டாக்டர்
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் ( தமிழ்நாட்டில் முதல்முறையாக)
(இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன்)
12) சவுதி அரேபியா இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை எவ்வளவு அதிகரித்துள்ளது?
1.80 லட்சம்
1.90 லட்சம்
2.00 லட்சம்
2.10 லட்சம்
விடை:
2.00 லட்சம் ( இது கடந்த ஆண்டை விட 30,000 பேர்
அதிகம். ஒசாகா ஜி20 மாநாட்டிற்கு பிறகு இந்திய பிரதமர் மோடிக்கும், சவுதி அரேபிய இளவரசர்
முகமது பின் சல்மானை சந்தித்து பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2017 இல்
35,000 ஆகவும், கடந்த ஆண்டு 5,000 ஆகவும், இந்த ஆண்டு 30,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது)
2019 ஆம் ஆண்டுகான மிஸ்
ஆஸ்திரேலிய பட்டத்தை இந்திய பெண் பிரியா செராயோ
பெற்றுள்ளார். மெல்போர்னில் இந்த போட்டி நடைபெற்றது.
பிரான்ஸில்
வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி உள்ளது. தற்போது
வெப்பநிலை 45.8 டிகிரி செல்சியஸ் ஆகும். இதற்கு
முன் 2003 இல் 44.1 டிகிரி செல்சியஸ் அதிக அளவாகும்.
நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது போல் நினைத்து உங்கள் பயணத்தை தொடருங்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்புடன் சேர்த்து நாம் படிப்பில் தந்திரத்துடன் செயல்படுவோம். நாம் வெல்வது உறுதி. நமது கல்விரகு சேனல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்பில் பகிரவும்.
No comments:
Post a Comment